மதுரைக் கதம்பம் ஒரு செல்பியம்

கூடை நிறைய மதுரைக் கதம்பம்
கூவிக் கூவி அழைத்தாள்
வாங்குவோர் யாருமில்லை
மாலையும் நகர்ந்து சென்றது
தானே சூடி வீடு திரும்பினாள்
மலர் மணம் தர மறுக்கவில்லை
அவள் மகிழ்ச்சியுடனே நடந்தாள் !
~~~கல்பனா பாரதி~~~
கூடை நிறைய மதுரைக் கதம்பம்
கூவிக் கூவி அழைத்தாள்
வாங்குவோர் யாருமில்லை
மாலையும் நகர்ந்து சென்றது
தானே சூடி வீடு திரும்பினாள்
மலர் மணம் தர மறுக்கவில்லை
அவள் மகிழ்ச்சியுடனே நடந்தாள் !
~~~கல்பனா பாரதி~~~