முகம் காணா நட்பு

முகம் காணா நட்பு
எங்கோ பிறந்தோம்.. எங்கோ வளர்ந்தோம்..
உணர்வுகளின் ஒற்றுமையால் இங்கே
இணைந்தோம்..
இப்படியே எக்கனமும் இயல்பாய்
மகிழ்ந்திருக்க. .
உருமறந்து கருவை நேசிக்கும்
தாயைப்போலவே.!
நட்பின் உருகடந்து உள்ளம்
பார்க்கிறேன்
முகம் காணா நட்பாய் நானும்..
-மூர்த்தி

எழுதியவர் : (8-Jul-16, 5:53 pm)
பார்வை : 489

மேலே