கொலுசு

கொலுசு
___________________________________ருத்ரா

உன்னைத்தான்
கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறேன்.
கேட்கவில்லையா?

அந்த ஒலியில்
உன் அர்த்தம் இது தான்
கண்ணே!

ஆனால்
அந்த ஒலி
என் இதயத்து ஒலி.

நானும் தான்
அதில் உன்னை
கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறேன்.

கண்ணே!
அது உனக்கு
கேட்கவில்லையா?

___________________________________________‍‍‍__________

எழுதியவர் : ருத்ரா (19-Jul-16, 5:27 am)
Tanglish : kolusu
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே