நண்பனின் காவியம்

துன்பத்தில் கண்ணீர் துடைப்பவனே!
இன்பத்தில் இன்னிசை கொடுப்பவனே!
இதய அறைகள் நான்கும்
நிரம்பிக் கிடக்கும்
உன்னை நினைக்கும் போது...
இதய அறைகள் நான்கும்
சிதறிக் கிடக்கும்
உன்னை மறக்கும் போது...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (31-Jul-16, 2:56 pm)
Tanglish : nanbanin kaaviyam
பார்வை : 884

சிறந்த கவிதைகள்

மேலே