நண்பனின் காவியம்
துன்பத்தில் கண்ணீர் துடைப்பவனே!
இன்பத்தில் இன்னிசை கொடுப்பவனே!
இதய அறைகள் நான்கும்
நிரம்பிக் கிடக்கும்
உன்னை நினைக்கும் போது...
இதய அறைகள் நான்கும்
சிதறிக் கிடக்கும்
உன்னை மறக்கும் போது...
துன்பத்தில் கண்ணீர் துடைப்பவனே!
இன்பத்தில் இன்னிசை கொடுப்பவனே!
இதய அறைகள் நான்கும்
நிரம்பிக் கிடக்கும்
உன்னை நினைக்கும் போது...
இதய அறைகள் நான்கும்
சிதறிக் கிடக்கும்
உன்னை மறக்கும் போது...