தப்பும் தவறும்
அடுத்தவர் வாழ்வில்
அடிவைக்கும் முன்
சிந்தித்து செயற்படாது - பின்
மனதார மன்னிப்பு வேண்டிடும்
தாங்கள் காரணங்கள் - என்றுமே
ரணத்திற்கு மருந்திடா...
புறக்கணிப்பின் வேதனை
தாங்கள் அறியததா?
காரணங்கள் எதுவானால் தான் என்ன?
இத்தவறுகள் இனி தொடரக்கூடாதவை தான்
தெரிவிக்கப்படததினாலேயே
பல தவறுகள் என்றுமே தப்புக்களாய்.....