விருந்துா
பந்தி
முடிந்து
எச்சில் இலைகள்
எடுக்கப்பட்டிருந்தன...
பரிமாறிய உணவுகளில் பாதி
வயிறுகளையும்
மீதி
குப்பைத் தொட்டிகளையும்
நிரப்பி இருந்தது...!
பந்தி
முடிந்து
எச்சில் இலைகள்
எடுக்கப்பட்டிருந்தன...
பரிமாறிய உணவுகளில் பாதி
வயிறுகளையும்
மீதி
குப்பைத் தொட்டிகளையும்
நிரப்பி இருந்தது...!