களைந்து போனது
கானல் நீரில்
குளித்து எழுந்த போது
வேர்வைத் துளிகள்
சொட்டின.
மணல்வெளி...
மரநிழல்....
அசைந்த காற்று..
அயர்ந்து தூங்கிவிட்டேன்.
நாவல் பழம்
நடுநெற்றியில் விழுந்து
கலைந்து போனது..
என் தூக்கமும்...
கானல் நீரில்
குளித்து எழுந்த போது
வேர்வைத் துளிகள்
சொட்டின.
மணல்வெளி...
மரநிழல்....
அசைந்த காற்று..
அயர்ந்து தூங்கிவிட்டேன்.
நாவல் பழம்
நடுநெற்றியில் விழுந்து
கலைந்து போனது..
என் தூக்கமும்...