துறவு

முருகேசு : சுவாமி. நீங்க எப்போது துறவு வாழ்க்கைக்கு வந்தீர்கள்?

சாமியார் : ஞானம் வந்ததும் மகனே…

முருகேசு : அப்படியா? உங்களுக்கு ஞானம் எங்கே வந்தது சுவாமி? போதி மரத்தடியிலா?

சாமியார் : இல்லை மகனே. கல்யாண மண்டபத்தில்…

முருகேசு : கல்யாண மண்டபத்திலா? ஆச்சரியமா
இருக்கே? எப்படி சாமி??

சாமியார் : முட்டாள் மகனே… எனக்கு வாய்த்த மனைவி பெயர்தாண்டா ஞானம்…!!!.

எழுதியவர் : செல்வமணி (13-Aug-16, 11:47 pm)
Tanglish : thuravu
பார்வை : 195

மேலே