அவரும் அவனும்
அவர் : என்ன தம்பி இப்பதான் வெளிநாட்டிலிருந்து வர்ரிங்களா?...
அவன் : ஆமா... அண்ணே...
அவர் : நீங்க வாராமே உங்கப்பா... மனம் இடிஞ்சு போயிட்டார் தம்பி....
அவன் : என்ன அண்ணே சொல்றிங்க... நம்ம ஊருலதான் நிறைய கொத்தனார் இருக்காங்களே....
இதுக்கு என்னை ஏன் வரச்சொன்னாங்க...
அவர் : @ . @ . @ . @ .!...!...