என் உயிர் கண்மனியே துயிலுரங்கு
என் உயிர் துயில் உறங்க அவளை நானே தாலாட்ட வேண்டும்
அவள் மீண்டும் கண் விழிக்க அந்த கதிரவன் மட்டுமே காரணமாக வேண்டும்
அவள் கண் உறங்கும் நிமிடங்கலை நான் உறங்காமல் ரசிக்கிறேன
அவள் கண் விழித்த அடுத்த நொடி என்னை மட்டுமே நினைத்தால்
இந்த பூமியல் அந்த கவுளை விட என் காதல் தான் பெரியது