காதலில் கருகி விட்டேன்

பார்வையில்.....
நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான.........
சுடராய் இருந்தாள் ....
அவள் காதலில் நான் .....
கருகி விட்டேன் .............................!!!

+
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Aug-16, 5:35 am)
பார்வை : 75

மேலே