இதனை இதனால் இவனிடம்
சண்டைக்காரனிடன்
நிறை கேட்காதே...
சாட்சிக்காரனிடம்
குறை கேட்காதே...
ஏனெனில் இரண்டும்
சரியாக இருக்காது
(சரிபட்டு வராது)
நண்பனிடம் கேள்
இரண்டும் இயல்பாய் வரும்...
ஒருவேளை இரண்டும்
இயல்பாய்
கிடைக்கவில்லை எனில்
அது உண்மையான
நட்பாக இருக்காது.....
~ பிரபாவதி வீரமுத்து