இதனை இதனால் இவனிடம்

சண்டைக்காரனிடன்
நிறை கேட்காதே...

சாட்சிக்காரனிடம்
குறை கேட்காதே...

ஏனெனில் இரண்டும்
சரியாக இருக்காது
(சரிபட்டு வராது)

நண்பனிடம் கேள்
இரண்டும் இயல்பாய் வரும்...

ஒருவேளை இரண்டும்
இயல்பாய்
கிடைக்கவில்லை எனில்
அது உண்மையான
நட்பாக இருக்காது.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Sep-16, 11:46 pm)
பார்வை : 66

மேலே