என் நெஞ்சில் காதலும் மலருதடி

காலையில் எழுந்து
முறிக்கும் சோம்பல்
அழகை கண்டு
நிலவும் மறையுதடி...

அதி காலையில்
சிந்தும் அழகான
வெக்கத்தை கண்டு
சூரியனும் உறையுதடி ....

காலையில் பூக்கும்
சிரி பூவை கண்டு
என் நெஞ்சில்
காதலும் மலருதடி...

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி. (26-Sep-16, 7:34 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 291

மேலே