என் நெஞ்சில் காதலும் மலருதடி

காலையில் எழுந்து
முறிக்கும் சோம்பல்
அழகை கண்டு
நிலவும் மறையுதடி...
அதி காலையில்
சிந்தும் அழகான
வெக்கத்தை கண்டு
சூரியனும் உறையுதடி ....
காலையில் பூக்கும்
சிரி பூவை கண்டு
என் நெஞ்சில்
காதலும் மலருதடி...
-ஜ.கு.பாலாஜி-