பாகுபாடு
வலைத்தளங்களில்
காதல் கோர்வையோடு எழுதப்படும்
கவிதைகளுக்கு கிடைக்கும் மரியாதை..
சமூகப் பார்வையோடு எழுதப்படும்
கவிதைகளுக்கு கிடைப்பதில்லை..
வலைத்தளங்களில்
காதல் கோர்வையோடு எழுதப்படும்
கவிதைகளுக்கு கிடைக்கும் மரியாதை..
சமூகப் பார்வையோடு எழுதப்படும்
கவிதைகளுக்கு கிடைப்பதில்லை..