வளமோடு வாழ்க
காதலில் மூழ்கினேன்
கன்னியுன் கடிதத்தால்!
வானத்தில் பறந்தேன்
வஞ்சியுன் வார்த்தையால்!!
என்னைநான் மறந்தேன்
என்னவளுன் எழுத்தினால்!!!
பாவயிரம் இயற்றினேன்
பாவையுன் பார்வையால்!!!!
தாடியுடன் திரிந்தேன்
தங்கமேயுன் திருமணத்தால்!!!!!