ஓட்டைப் பானை!!!

மலரில் மணம் வருவது எப்படி என்று தெரியவில்லை...
பெண்ணே!!!
உன்னிடம் நான் சொன்ன "ரகசியம்" ஊருக்கு எப்படி தெரிந்தது என்று புரியவில்லை...
மலரும்,மங்கையும் ஒன்று என்பார்களே; அதனால்தான் ரகசியத்தை மணமாக்கிவிட்டாயோ!!!
மலரில் மணம் வருவது எப்படி என்று தெரியவில்லை...
பெண்ணே!!!
உன்னிடம் நான் சொன்ன "ரகசியம்" ஊருக்கு எப்படி தெரிந்தது என்று புரியவில்லை...
மலரும்,மங்கையும் ஒன்று என்பார்களே; அதனால்தான் ரகசியத்தை மணமாக்கிவிட்டாயோ!!!