தவம்
மறுஜென்மத்தில்,
அவளை,
மகளாய் சுமக்க,
வரம் கேட்கும்,
அவன் ?
ஆதரவற்றோரில்ல,
ஆலமரத்து,
விநாயகர் கோவில்,
வாசலில்
விடப்பட்டது
அவன் செருப்பு !
மறுஜென்மத்தில்,
அவளை,
மகளாய் சுமக்க,
வரம் கேட்கும்,
அவன் ?
ஆதரவற்றோரில்ல,
ஆலமரத்து,
விநாயகர் கோவில்,
வாசலில்
விடப்பட்டது
அவன் செருப்பு !