என்னுள்ளே பயம்
நீ தொலைவில்
இருந்தால்
கவிதை அருவி போன்று
கொட்டுகிறது ....
அருகில் வந்தால்
வார்த்தை கூட
தொண்டையிலே
முட்டுகிறது ....
உன் மேல் உள்ள மிகுதியான
அன்பின் வெளிப்பாடு ....
என்னுள்ளே பயம் ....
நீ தொலைவில்
இருந்தால்
கவிதை அருவி போன்று
கொட்டுகிறது ....
அருகில் வந்தால்
வார்த்தை கூட
தொண்டையிலே
முட்டுகிறது ....
உன் மேல் உள்ள மிகுதியான
அன்பின் வெளிப்பாடு ....
என்னுள்ளே பயம் ....