மனைவி
அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆனந்தமாய்
வழிதெரியாது நடந்தபோது வெளிச்சமாய்
விதியென்று நொந்தபோது கைகொடுத்த தெய்வமாய்
தோளோடு தோள்சேர்த்து தொடர்ந்துவரும் தோகையே
விளக்கேற்றிட உன்னைக் கைப்பிடித்தேன்
ஒளிமிகு கைவிளக்காய் உடன்வருவாய் என்றும் நீ !
----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
