உன் வரவு
உள்மனதின்
ஆசையெல்லாம்
உதடுகளில் குவியுதடி....
சொல்லவந்த
வார்த்தையெல்லாம்
சொப்பனத்தில் வருகுதடி...
காத்திருந்து காத்திருந்து
கால்கள்
ரெண்டும் நோகுதடி...
பார்த்திருந்து பார்த்திருந்து
பார்வை
ரெண்டும் போகுதடி...
உன் பிரசவத்திற்கு
பிறகு
நாம் சேர்ந்திருக்கும் நாளை
எண்ணி....
நம் புத்திரனோடு....!!!