கர்ணனாக

ரொக்கத்துக்கு வாங்கிய
மாப்பிள்ளை,
வெட்கமின்றிக் கேட்கிறான்
வேண்டும் மீண்டும்
மீண்டும் என்று..

கொடுத்துச் சிவக்கும்
கைகளுடன், கண்களுமாய்
கர்ணனாகப்
பெண்ணைப் பெற்றோர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Nov-16, 6:42 am)
Tanglish : karnanaaga
பார்வை : 74

மேலே