சமத்துவம் கொள்

சமத்துவம் கொள்

தான் விழுந்தா
வலிக்குதுனு சொல்றான்
அடுத்தவன் விழுந்தா
பாா்த்து சிாிக்கிறான்

தனக்கு பிடிச்சவன்
தப்பானவானாலும்
தயங்காமல் உதவுறான்
நல்லவன் நடுத்தெருக்கு
வந்ததாலும் நக்கலாத்தான்
பாா்த்துடு நகருறான்

அதிகாரத்தை அா்த்தம்
இல்லாமல் பயன்படுத்துறான்
அடக்கி அடக்கியே
அடிமைகளை படைக்கிறான்

இருக்குறவன் இருக்குறவனுக்கே தராம
இல்லாதவங்களுக்கும் கொஞ்சம் கொடு
தன்னைப் போல் பிறரும் வாழ
இல்லாதவா்கள் என்னும் நிலையை அறு

அனைவரும் சமம்னு சொல்லும்
நாளை நீ உருவாக்கு
வறுமை என்னும் நோயை உழைப்பால்
அடித்து நொறுக்கு

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (19-Nov-16, 10:04 am)
Tanglish : samathuvam kol
பார்வை : 325

மேலே