நம்பிக்கை

கனவுகளில் மிதக்கும் நேரத்தில்
கனத்த இதய ஓசையின் பிடியில்
அயர்கின்றன கண்கள்!
நாளை விடியும் என்ற நம்பிக்கையின் ஆழத்தில்
உள்ளமும் உறங்குகிறது!!

எழுதியவர் : பபியோலா (23-Nov-16, 5:38 pm)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
Tanglish : nambikkai
பார்வை : 1094

மேலே