நம்பிக்கை
கனவுகளில் மிதக்கும் நேரத்தில்
கனத்த இதய ஓசையின் பிடியில்
அயர்கின்றன கண்கள்!
நாளை விடியும் என்ற நம்பிக்கையின் ஆழத்தில்
உள்ளமும் உறங்குகிறது!!
கனவுகளில் மிதக்கும் நேரத்தில்
கனத்த இதய ஓசையின் பிடியில்
அயர்கின்றன கண்கள்!
நாளை விடியும் என்ற நம்பிக்கையின் ஆழத்தில்
உள்ளமும் உறங்குகிறது!!