திணறிக்கொண்டு இருக்கிறேன்
நான் அருகில் வரும்போது
வல்லினம் -போல்
முறைத்துப்பார்க்கிறாய்
தூரச்சென்றதும் திரும்பி பார்த்து
மெல்லினம் -போல்
கையை அசைக்கிறாய்.
நானோ....
அந்த இரண்டுக்கும் நடுவில்
இடையினமாக.......
திணறிக்கொண்டு இருக்கிறேன் ..!
&
நகை சுவை கவிதை
கவிப்புயல் இனியவன்