வானவில்

ஈரமான மணலில்
நானும் உந்தன் நினைவில்
நடந்தே நகரும் போது
தேங்கி நிற்கும் மழை நீரில் எல்லாம்
வானவில்லாய் உன் முகம் .....

கவியுடன்,
கிரிஜா.தி

எழுதியவர் : கிரிஜா.தி (1-Dec-16, 10:05 pm)
Tanglish : puyal
பார்வை : 114

மேலே