பல விகற்ப பஃறொடை வெண்பா பதுக்கல் பணமனைத்தும் பார்த்திடுமா சையில்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
பதுக்கல் பணமனைத்தும் பார்த்திடுமா சையில்
எடுத்த ஒருமுடி வாலேஇந் நாட்டிலுள்ள
ஏழைகள் எல்லோரும் கையிருந்த சொற்பத்தை
வங்கிகளில் வைத்துவிட்டு தேவைக் கலைகிறார்
நாளுமே சில்லறைக் கு
09-12-2016