காதலே நீயில்லாமல் நானா-02

காதல் ஒருவகை ......
இன்ப திருட்டு தான்.....
அவளிடம் கேட்காமலே.....
குடியேறி விடுகிறோம்.....
தெரியத ஒருவரை யார்தான்....
வரசொல்லி அழைப்பார்கள்....?

பயபிடாத்தீர்கள்.....
நம் தழிழ் பண்பாடு.....
முகம் முறித்து கலைக்காது.....
பண்போடு அணுகுங்கள்....
அந்த வீட்டில் குடியேறலாம்....!!!

&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாட்டியரசர் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Dec-16, 11:41 am)
பார்வை : 76

மேலே