அவளுக்காக என் வரிகள்

நான் எழுதின காதல் உரையாடல் எப்படி இருக்கு naane sondhamaa yosichchen my own
.....
இரு காதலர்கள் சந்தித்து கொள்ளும் தருணம்
பூக்கள் மனம் போல்
இவர்கள் இரு மனமும்
வாசனை வீசிடும் படி ஒரு
வசனம்
.
காதலன் =}}
அன்பே நீ எங்கே இருந்து வந்தாயோ
எனக்கு தெரியாது
அனால் இங்கிருந்து நீ போனால் மட்டும்
நான் தங்கிட மாட்டேன் என்பது மட்டும் புரிகிறது
.
காதலி=}}
நான் எதற்க்காக வந்தேன்
என்று எனக்கு சொல்ல தெரியவில்லை
அனால் உன் அன்பை விட இந்த உலகத்தில் பெரிய அன்பு
இருந்திட முடியாது
நான் பிரிந்து விட மாட்டேனடா
உன் அன்பிற்காக தான் நான் வந்தேன் என்று இப்போ புரிகிறதடா
.
காதலன் =}}
நான் கொடுக்கும் அன்பை நீ வாங்கி கொள்ளும் தருணத்தில் தான்
என்னுள் அன்பு ஊற்றெடுக்கிறது
கிணறை தோண்ட தோண்ட ஊரும் ஊற்றினை போல்
உனக்கு அன்பை கொடுக்க கொடுக்க அதிகமாகிறது பாசம்
.
காதலி =}}
நான் செய்த தவம் நீ எனக்கு கிடைத்தது
ஒவ்வொரு முறை நீ என் பேரை சொல்லும் பொழுதும்
நான் பிறக்கிறேன்

.
காதலன்=}}
நான் காற்றை சுவாசிக்க மூச்சை இழுக்கும் பொழுதெல்லாம்
உன் வாசம் வருகிறது
உன்னை சுவாசிக்க தெரியும்
உன்னிடம் வசிக்க பிடிக்கும்
உன்னை நேசிக்க தெரியும்
நீ என் காதலி இல்லை
எனக்கு இன்னொரு அம்மா
.
காதலி=}}
உன்னால் நான் அம்மாவாக மாறினால் அதுவே பெரிய சுகம் சுகம் சுகம்
உனக்கே அம்மா என்று சொன்னால்
எனக்கு தேவை இல்லை வேற ஒரு வரம்
.
இந்த ஜென்மம் இல்லடா
எல்லா ஜென்மமும்
உன் இதயம் எனக்கே வேண்டும்
.
ஏன் நான் உன் இதயமாக மாறினாலும் கூட சுகம்
.
காதலன்=}}
எங்கோ இருந்து எனக்கென வந்தாயே
உனக்காக நான்
இதை கூட செய்யவில்லை என்றால்
இந்த உலகத்தில் அல்ல
நரகத்தில் கூட எனக்கு வாழ தகுதி இல்லாதவனா ஆகிடுவேன்
..
காதலி==}}
.
உன்னை போல் யாரும் இருப்பார்களா எனக்கு தெரியாதடா
அனால் இனி உன்னை போல் ஒருவன் வரவேண்டும் என்றால்
அது எனக்கும் உனக்கும் பிறக்கும்
நம் குழந்தையாக தான் இருக்கணும்
.
உன்னோட வாழ வேண்டும் என்றால் கடலையும்.கடப்பேன்
அது கூட சின்னதுதான்
.
உயிரையே கொடுப்பேன்
.
ஐ லவ் யு டா
.
ம்ம்மா ம்ம்ம்மா ம்ம்மா.
.

எழுதியவர் : திருச்சி பிரவீன் லெயிக்ஸ (15-Dec-16, 5:09 pm)
பார்வை : 745

மேலே