மனித வாழ்க்கை
வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் உண்டு
ஏமாற்றம் உண்டு
வலி உண்டு
உன்னைப் போலவே தான் எல்லோருக்கும்...வாழ்க்கை....
ஆதலால் இதுவும் கடந்து போகும்...
புயலுக்கு பின் தென்றல் வரும்
புது உத்வேகத்துடன் எழு.....
உன் வாழ்க்கை உன் கையில்....
உனக்கு இன்பமாக இருந்திருக்கும் வாழ்க்கை அதனால் நீ இப்படி சொல்லலாம் என்று சொன்னால்
அது தவறு....
வாழ்க்கை என்றால்
உயிர் அனைத்திற்கும் பிரச்சினை உண்டு.....
ஒவ்வொரு உயிருக்கும்
ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும்.
பிரச்சினை இல்லாத வாழ்க்கையே இல்லை இங்கு......
எல்லாம் நன்மைக்கே.....
இதுவும் கடந்து போகும்.....
மாற்றம் ஒன்றே மாறாதது....
எப்பொழுதும் புது உத்வேகத்துடன்
எழு....