அவளை வர்ணிக்க வார்த்தை இல்லை

கவிதை எழுத தெரியா
கவிஞ்சனின் கவிதையாய் ...
சித்திரம் வரைய தெரியா
ஓவியனின் கிறுக்களாய்...
சிலை செதுக்க தெரியா
சிற்பியின் சிலை போல்
தேவதை உன்னை வர்ணிக்க
பல வார்த்தை தேடியும்
இன்னும் முடிவில்லாமல் நான்.....

எழுதியவர் : பசாகிர் (30-Dec-16, 6:12 pm)
பார்வை : 543

மேலே