கவிஞன் மேல் காதல்
எழுதிக்கொண்டே இருப்பான்
இமைகள் மூடும் வரை...
அவன் இதயம்
ஓடும் வரை....
அவன் கவிதை வாழும்
உலகம் உள்ளவரை...
கவினே உன்மேல்
காதல்கொண்டேன்
கடை சார்ந்த பொருள்
அல்ல உன்கவிதை
நம் உடல் சார்ந்தது......
எழுதிக்கொண்டே இருப்பான்
இமைகள் மூடும் வரை...
அவன் இதயம்
ஓடும் வரை....
அவன் கவிதை வாழும்
உலகம் உள்ளவரை...
கவினே உன்மேல்
காதல்கொண்டேன்
கடை சார்ந்த பொருள்
அல்ல உன்கவிதை
நம் உடல் சார்ந்தது......