விடியாத பொழுதினிலே

விடியாத பொழுதினிலும்
பிழையாக போகிறது
கட்டுமரம்
இலங்கை நோக்கி சிறை
கைதியாகி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (12-Jan-17, 7:06 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே