குற்றமுள்ள மனது

குற்றமுள்ள மனது குறுகிபோகிறதே
அரசியலவாதியின்
மாயா பேச்சிலும்
மயக்கும் சொல்லிலும்
நம்பிக்கைவைத்து
ஏமாந்து போனபின்னும்
வாழ்வியலை போதித்த
வள்ளுவனார் முதல்
காந்திமகான் வரை
போதனைகளை
மதிக்காமல் போனதாலே
குற்றவாளி ஆகிவிட்டோமே

எழுதியவர் : சௌம்யா செல்வம் (14-Jan-17, 11:22 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 135

மேலே