என் காதல் இதயம்

அவள்
என் பிணத்தைக் கண்டு
அழுவாள் என்றால்....
ஒவ்வொரு நொடியும்...
அவளுக்காக நான்
இறக்கத் தயார்....
அவள்
என்னை வெறுக்கவில்லை...
எதற்கோ மறுக்கிறாள்....
அவ்வளவுதான்!
அதற்காக நான்
விட்டுவிடுவேனா என்ன?
என் காதலை...!