பூவாய்
பூவைப்
பறித்தெடுத்தாலும்,
நிறுத்துவதில்லை செடி-
நித்தம் பூத்துக்குலுங்க..
நினைத்துப்பார் மனிதா,
நிலைகுலைந்துவிடுகிறாயே
நீயொரு துன்பம் கண்டால்...!
பூவைப்
பறித்தெடுத்தாலும்,
நிறுத்துவதில்லை செடி-
நித்தம் பூத்துக்குலுங்க..
நினைத்துப்பார் மனிதா,
நிலைகுலைந்துவிடுகிறாயே
நீயொரு துன்பம் கண்டால்...!