அனுபவமே சோகங்கள்
உழைக்கின்றார் உறவைவிட்டு
உண்பதற்கோ நேரமில்லை .
பிழைப்புதனை நாடியுமே
பிறரடிமை ஆகின்றார் .
தழைத்திடுமா இவர்வாழ்வு .
தரமான ஊதியமும்
அழைத்திடுமா இவர்களையும்
அனுபவமே சோகங்கள் !!
உழைக்கின்றார் உறவைவிட்டு
உண்பதற்கோ நேரமில்லை .
பிழைப்புதனை நாடியுமே
பிறரடிமை ஆகின்றார் .
தழைத்திடுமா இவர்வாழ்வு .
தரமான ஊதியமும்
அழைத்திடுமா இவர்களையும்
அனுபவமே சோகங்கள் !!