காளையே
மானம் காக்கும் காளையிது
மாணவர் சக்தியைக் காட்டியது,
சேனையாய்க் காளையர் கூடிவந்தே
செயித்துக் காட்டும் காளையிது,
வானம் பொழியும் பூமியிலே
வளத்தைப் பெருக்கும் காளையிது,
கோனெ உழவர் தரத்தினையே
கோபுரம் ஏற்றிடும் காளையிதே...!
மானம் காக்கும் காளையிது
மாணவர் சக்தியைக் காட்டியது,
சேனையாய்க் காளையர் கூடிவந்தே
செயித்துக் காட்டும் காளையிது,
வானம் பொழியும் பூமியிலே
வளத்தைப் பெருக்கும் காளையிது,
கோனெ உழவர் தரத்தினையே
கோபுரம் ஏற்றிடும் காளையிதே...!