பெற்றோர்

தன்உயிரில் ஓர்உயிராய் பிரித்தெடுத்தல்
உன்னை இவ்வுலகில் பெற்றெடுத்தால் அன்னை
தன்உடம்பின் ஒர்உறுப்பை போல
தோலில் தூக்கிச்சுமந்தான் தந்தை
தாங்கள் இருப்பது குடிசையெனினும்
கோட்டையின் இராசாவாய்உனை வைப்பார்கள்
மறவாதே .........
காணும் கண்ணில் தெரியும்தெய்வம்
உன் தாய்தந்தை மட்டுமே.
தரணி ஜெயராமன்

எழுதியவர் : தரணி ஜெயராமன் (27-Feb-17, 8:47 am)
சேர்த்தது : தரணி ஜெயராமன்
Tanglish : petror
பார்வை : 395

மேலே