கற்றுக்கொள்
உதிர்வது
இலைகளின் தற்கொலையல்ல,
மண்ணில் விழுந்தாலும்
மக்கி
மரத்துக்கு உரமாவோமென்ற
நம்பிக்கை..
மனிதா நீ
மரத்திடம் கற்றுக்கொள்ளாமல்
வெட்டுகிறாயே,
வெட்கமின்றி...!
உதிர்வது
இலைகளின் தற்கொலையல்ல,
மண்ணில் விழுந்தாலும்
மக்கி
மரத்துக்கு உரமாவோமென்ற
நம்பிக்கை..
மனிதா நீ
மரத்திடம் கற்றுக்கொள்ளாமல்
வெட்டுகிறாயே,
வெட்கமின்றி...!