மரணம்..

சுகம் தரும் மரணமே,
ஒரு முறை வா,
சுதந்திரம் தா..
பழகிய பால நெஞ்சம் பாம்பை மிஞ்சிய நஞ்சை என் நெஞ்சிலே சொட்டு சொட்டாய் விட்டது.
நம்மை நம்பும் கடவுளையும் நம்பினேன்.,
அவனும் அதையே செய்தான்..!!!

எழுதியவர் : கார்த்திகேயன் !!! (11-Jul-11, 9:53 pm)
Tanglish : maranam
பார்வை : 308

மேலே