"அன்னையே நீ"


"சுமையிலும் பெரும் சுமையாய்
என்னை பெற்றாய்.....,
உன் மடியிலே சுமந்த என்னை
இப்பொழுது கண்ணிலே சுமக்கிறாய்......,
உன் அன்பாலும்,பாசத்தாலும் என்
மனதை நிரப்பி விட்டாய்....,
பிறப்பில் சுமையாளி....,
பிறந்தபின் கடனாளி....,
என்னை இருதி வரை கடனாளியாக
வைத்த உன் அன்பு கடனை....,
எப்போது தீர்ப்பேன்.....,
கண் உறங்கினாள் வரும் கனவை யாரும்
சுமப்பதில்லை நீ சுமந்தாய்,
கனவுகளாள் என்னை உன் கருவறையில்....,
ஆயிரம் ஆசைகளோடும், புன்சிரிப்புடனும்........,
என்றென்றும் இனிய என் அன்னையே நீ"..............,,

எழுதியவர் : kanimozhi ragupathi (11-Jul-11, 9:49 pm)
பார்வை : 371

மேலே