கண்டுகொல்

கருங்கூந்தலில்
ஒளிர்வதென்ன
தேய்பிறைப்பின்
முழுமதியா.

விழிகனை
தாழ்த்திருக்கு
எனை தாக்கவோ

இதழ் மொட்டு
சிவந்திருக்கு
எனை வெளுக்கவோ,

நெற்றிதனில்
விழுந்தமுடி
எனை இழுக்கவோ.

காத்திருக்கேன் நான்
காதலுடன்.
கண்டுகொள்
காணாமல் கொல்லாதே.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (28-Feb-17, 3:11 pm)
பார்வை : 85

மேலே