முடிவு உன் கையில்

சோமாலியா போன்று
ஆக்கிவிடாதே தமிழ்நாட்டை !

மரங்களை வெட்டாதே
வெட்ட விடாதே !

மண்ணை தோண்டாதே
தோண்ட விடாதே !

உன் சந்ததிகள் நீருக்காக
அல்லல் படும் நிலையை
உருவாக்கி விடாதே !

விவசாய வீழ்ச்சியை
தடுத்து நிறுத்து !

2050 இல்
தமிழ்நாடு தண்ணீருக்கு
ஏங்கும் நிலையை
உருவாக்கி விடாதே !

நாடிருக்கும் ,வீடிருக்கும்
நீரின்றி நீயிருக்க மாட்டாய் !

சொர்க்க பூமியை
சோமாலியா போன்று
ஆக்கிவிடாதே !

முடிவு உன் கையில் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா . முஹமது (28-Feb-17, 7:35 pm)
Tanglish : mudivu un kaiyil
பார்வை : 95

மேலே