பொன்னெழிலாய் நீ வந்தாய்

பூக்கள் விரிந்திட நற்பொழு தும்விடிய
புன்னகை யும்மலர இன்னிதழ் கள்பிரிய
பூக்கள் இதழிடை முத்துச் சரம்கோர்க்க
பொன்னெழி லாய்நீவந் தாய் .

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Mar-17, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே