பஞ்ச வர்ணக்காதல் கவிதை 02

காதல் கனவாகும் போது....
உனக்காக விடும் கண்ணீர் ...
ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
ஒருமுறை தோளில் சாய்கிறேன்.......
சுகத்துக்காகவில்லை சுமைக்காக.....!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 02

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Mar-17, 9:03 pm)
பார்வை : 72

மேலே