வேலை இல்லா இளைஞன் .,

வேலைக்காக படித்தேன் ஒவ்வொரு வேளையும்.,
வேலை இன்றி தவித்த அந்த வேளை,வேலாக குத்தியவர்கள் ஏராளம்., பணம்தான் வாழ்க்கையாகி போனதால்.,திறமை கூட இங்கு திணறித்தான் போகிறது .,கிடைத்த வேலையும் மன நிறைவாக இல்லை .,மன நிறைவான வேலையும் மறைவாக உள்ளது .,நடக்கும் தூரம் தெரியாமல் போனதால்.,துயரம் மட்டும் தொடர்ந்து வருகிறது .,
எத்தனை நாள்தான் ஏங்கித்தவிப்பது .,வெற்றியை எட்டிப்பரிப்பதற்கு .,

எழுதியவர் : prabaz (12-Jul-11, 8:43 pm)
சேர்த்தது : tamilan
பார்வை : 567

மேலே