உன் பார்வைக்கு காத்திருப்பேன்

அப்பக்கம் நின்றிருந்தேன்
அந்நேரம் வந்தாய்
அன்பான பார்வைக்கு காத்திருந்தேன் !!
யாரோ எவரோ என கண்டுகொள்ளாமல் !!
சென்றாய் !
அகம் வாடியது! முகம் வாடியது !
அடிதூரம் சென்றவள் !
அழகாய் திரும்பி பார்த்தாயே !!
அகம் மலர்ந்தது ! முகம் மலர்ந்தது !
அழகியே ! உன்னையன்றி
யாரடி இப்படி என்னை
மகிழ்விக்க முடியும் !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (20-Mar-17, 12:02 pm)
பார்வை : 571

மேலே