பணம்கொண்டு வாங்கமுடியா அரும்பொருட்கள்

பெருந்தனம் கொண்டு வாங்கிடலாம்
எதை எதையோ ஆனால் ஒருபோதும்
அந்த தனத்தாலும் பெறமுடியாது தாரணியில்
தாய் என்ற பெருந்தகையும்
அவள்தரும் பாசம் மற்றும் நல்ல நண்பன்
அவன் கொண்டுதரும் நட்பெனும் நெல்லிக்கனி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Mar-17, 3:40 pm)
பார்வை : 125

மேலே