குடையின் காதல்

கவலை கொண்டு
கண்ணீர் சிந்தும்
என்னவனான மழையே !
உன்னில் நனையாதிருக்க
என்னை பிடிக்க
உன் கவலை
மொத்தம் தாங்கினேன்
உன்னவளான குடை !
கவலை கொண்டு
கண்ணீர் சிந்தும்
என்னவனான மழையே !
உன்னில் நனையாதிருக்க
என்னை பிடிக்க
உன் கவலை
மொத்தம் தாங்கினேன்
உன்னவளான குடை !