மாயக்காதல்

மாயக்காதல்!
கண்ணன் பல லீலைகள் புரிந்ததால், மாயக்கண்ணன் ஆனான்!
காதலும் பல லீலைகள் புரிவதால், மாயக்காதல் ஆனது!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 3:31 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 132

மேலே